2012 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வொன்றை நெல்லியடி தேசிய சேமிப்பு வங்கி நிகழ்த்தியது. மேற்படி நிகழ்வு வங்கிக் காரியாலய மண்டபத்தில் 21.06.2013 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. தேசிய சேமிப்பு வங்கியின் எல்லைக்குட்பட்ட மாணவர்களில் வங்கிக்கணக்கினைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு மேற்படி கெளரவிப்பு நிகழ்வை நிகழ்த்தி பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கியது.
வெள்ளி, 21 ஜூன், 2013
நெல்லியடி தேசிய சேமிப்பு வங்கி - மாணவர் கௌரவிப்பு
2012 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வொன்றை நெல்லியடி தேசிய சேமிப்பு வங்கி நிகழ்த்தியது. மேற்படி நிகழ்வு வங்கிக் காரியாலய மண்டபத்தில் 21.06.2013 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. தேசிய சேமிப்பு வங்கியின் எல்லைக்குட்பட்ட மாணவர்களில் வங்கிக்கணக்கினைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு மேற்படி கெளரவிப்பு நிகழ்வை நிகழ்த்தி பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கியது.
வியாழன், 25 ஏப்ரல், 2013
புதன், 24 ஏப்ரல், 2013
திங்கள், 17 செப்டம்பர், 2012
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் - நூற்றாண்டு விழாப் படங்கள்
வித்தியால நூற்றாண்டு விழா 15.09.2012 மற்றும் 16.09.2012 ஆகிய இரு தினங்களும் இடம்பெற்றன. நிகழ்வுப் படங்களை பின்வரும் இணைப்பினூடாகச் சென்று பார்க்கமுடியும்.
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)