செவ்வாய், 1 செப்டம்பர், 2020

சந்நிதியான்


செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா 01.09.2020 அன்று இடம்பெற்றது. கொரோனா இடர்க்காலத்திற்குப் பின்னர் நடைபெற்ற திருவிழாவில் தாகசாந்தி, அன்னதானம், காவடி முதலான நேர்த்திக்கடன்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் சந்நிதியான் தேர்த்திருவிழா நடைபெற்று நிறைவுபெற்றது. 

படங்கள் : துவாரகன் 

























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக