ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

வட அல்வை இளங்கோ சனசமூகநிலையத்தின் முத்தமிழ் விழா


வட அல்வை இளங்கோ சனசமூகநிலையத்தின் 79 வது ஆண்டு நிறைவையொட்டிய முத்தமிழ் விழா நிகழ்வு 03.09.2011 அன்று ஆரம்பமாகியது. இந்நிகழ்வு தொடர்ந்து மறுநாளும் இடம்பெறுகின்றது. நிகழ்வின்போதான ஒளிப்படங்கள் சில.



முதல்நாள் நிகழ்வின்போதான ஒளிப்படங்கள் சில

நிகழ்வுக்குத் தலைமை தாங்கும் ந.நிர்மலன்
(இளங்கோ ச.ச நிலையத் தலைவர்)


பிரதேச செயலர் இ.வரதீஸ்வரன் - பிரதம விருந்தினர் உரை


மூத்த எழுத்தாளர் தெணியான் - சிறப்பு விருந்தினர் உரை


எழுத்தாளர் மு.அநாதரட்சகன் - சிறப்பு விருந்தினர் உரை


சு.குணேஸ்வரன் - சிறப்பு விருந்தினர் உரை


செம்மொழி வாழ்த்து நடனம்


சங்கீத வித்துவான் ஏ.கே கருணாகரன் நிகழ்த்தும்
கர்நாடக இசை விருந்து



பதிவுகள் தொடரும்...




2 கருத்துகள்: