வியாழன், 23 டிசம்பர், 2010

ஆலடி ஐங்கரனின் உலாவருகை



அல்வாய் சாமணந்தறை ஆலடி ஐங்கரன் ஊர்தோறும் உலாவரும் காட்சி இது. திருவெம்பாவை இறுதிநாளன்று எங்கள் ஊர் காக்கும் ஆலடியான் ஒருமுறை எல்லோரையும் பார்க்க விரும்பினான். அவனின் வருகையில் சில காட்சிகள்.

(படங்களின் மேல் அழுத்துவதன் ஊடாக படங்களைப் பெரிதாகப் பார்க்கலாம்)

ஆலடி ஐங்கரன் ஊர் காக்க வருகிறான்

வரவேற்க வீதியெங்கும் தோரணங்கள்

மங்கள வாத்தியம் வீதியெங்கும் ஒலிக்கிறது

ஐங்கரனைப் புடைசூழ்ந்து வரும் பக்தர்கள்


அருட்பார்வையின் அழகுதான் என்னே


வேண்டுதல்கள் நிறைவேற வீதிகளின் வீடுகள் தோறும் வந்தான்

ஆனைமுகனைத் தாங்கி நிற்கும் இளைஞர்கள்

மஞ்சள் வெய்யிலில் அழகாய்ச் சிரிக்கிறான்

பசுமை போர்த்திய கோலம் இது

உபசரிப்பும் உற்சாகமும்


படங்கள் :- சு.குணேஸ்வரன்

1 கருத்து: