சனி, 9 அக்டோபர், 2010

வல்லிபுர மாயவன்




இவ்வருடம் வல்லிபுரமாயக் கண்ணனுக்கு வருடாந்த உற்சவம் இடம்பெற்றது. யுத்தத்தின் பின்னர் கொஞ்சம் ஆசுவாசமாக சென்றுவரக்கூடியதாக இருந்தது. யுத்தம்> இடப்பெயர்வு> காணாமற்போதல்> குடும்பங்களின் இழப்பு> சொல்லமுடியாத வேதனைகள் எல்லாம் சுமந்து எங்கள் உறவுகள் கோயிலுக்கு வரமுடியாத நிலையில் தப்பிப் பிழைத்தவர்களும் கோயிலுக்கு சென்றுவரக்கூடியவர்களும் தமக்கும் தங்கள் உறவுகளுக்காகவும் வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.

நானும் என் குடும்பத்துடன் சென்றுவரக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தது. அதன்போதான சில ஒளிப்படங்கள் என் வலைப்பதிவு நண்பர்களுக்காக.